Tag: மயிலாடுதுறை

தொடர் மழையால் மயிலாடுதுறையில் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான…

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு.

மயிலாடுதுறை: கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் மழைநீரை வடியவிடும் பணி தீவிரம்-விவசாயிகளே களத்தில் இறங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக வடகிழக்குப் பருவமழையானது விட்டுவிட்டு பெய்துவருகிறது. சராசரியாக 30மி.மீ மழை பெய்துவருகிறது. கடந்த 3 தினங்களாக மழை தொடர்வதால் சம்பா மற்றும்…

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன் ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தொடர் கனமழையால் மரியசெல்வம் என்பவரின் வீடு இடிந்து பாதிப்புக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த பூம்புகார்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் இயல்பான மழையைவிட தற்போது 51 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. ஏரிகளை பொறுத்தவரை இரண்டு ஏரிகள்…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி கண்டருளி வீதியுலா நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நேற்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை-பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி மற்றும் சீா்காழி வட்டங்களில்…

மயிலாடுதுறை கோயில் கொள்ளை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு மயிலாடுதுறை போலீஸார் ரூ.10000 ரொக்கப்பரிசு அறிவிப்பு.

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயில் பாதுகாவலரை கொலை செய்த மர்மநபர் குறித்து தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என மயிலாடுதுறை போலீஸார் அறிவித்துள்ளனர். மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர்…

மயிலாடுதுறையில் சன் கிளப் மற்றும் செவன் ஸ்டார் கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியை பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், லால்பகதூர் நகர் வீர பாண்டியர்கள் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மைதானத்தில் சன் கிளப் மற்றும் செவன் ஸ்டார் கிளப் சார்பில் 5-ஆம் ஆண்டு கைப்பந்தாட்ட…

சீர்காழி: சூறைக்காற்றுடன் பலத்த மழை: பழையாறு துறைமுகத்தில் விசைப்படகு உடைந்து நொறுங்கியது-சீர்காழி எம்.எல்.ஏ ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள், 250 நாட்டுப்படகுகளில் 5…