Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்!

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்! மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன்…

மயிலாடுதுறை: 6ஆவது நாளாக தொடரும் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் போராட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட…

மயிலாடுதுறை: பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி…! – கேஸ் சிலிண்டர் மூலம் படகை இயக்கும் மீனவர்…!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400 க்கும் அதிகமான பைபர் படகுகளை பயன்படுத்தி…

மயிலாடுதுறை அருகே முத்துராமலிங்க தேவர் 114-வது ஜெயந்தி விழா!. மு. ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்த நகரில் பசும்பொன்-முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழா நடைபெற்றது முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரும் தமிழக…

சீர்காழி அருகே பள்ளியில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம்: வரம் கேட்டு வணங்கிய மக்கள்..

சீர்காழி: சீர்காழியில் பள்ளி ஒன்றில் வைத்திருந்த அபூர்வ செடியில் 7 ஆண்டுக்கு பிறகு நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ நள்ளிவில் பூத்து குலுங்கியதை பொதுமக்கள்…

துபாயில் இளைஞர் மரணம் அடைந்ததை கண்டித்து மயிலாடுதுறை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன்( வயது27). குடும்ப வறுமையைப் போக்க வெளிநாடு செல்ல நினைத்த பிரபாகரன் அதே பகுதியைச் சேர்ந்த பரணி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை-மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் பெய்த பலத்த மழையால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. தென்மேற்கு வங்கக்…

மயிலாடுதுறை மாவட்டம் மடப்புரம் ஊராட்சியில் தன்னிறைவு திட்டத்தின் பள்ளிவாசல் சுற்றுச்சுவரை பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய மடப்புரம் ஊராட்சியில் தன்னிறைவை திட்டம் 2020 -21 கீழ் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஒன்றிய பெருந்தலைவர்…

தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, சர்ச் தெரு மற்றும் குமரன் சன்னதி தெரு பகுதியில் வடகிழக்கு பருவமழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில்…