Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் இன்று முதல் மாபெரும் தூய்மை பணி!-எம்.எல்.ஏ ராஜகுமார் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை நகராட்சியில் இன்று முதல் மாபெரும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும்…

மயிலாடுதுறை: 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஆனைக்கட்டி குளம்; ஆரத்தி எடுத்து பாஜகவினர் வழிபாடு!

மயிலாடுதுறை ஆனைக்கட்டி குளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நீர் நிரம்பியதை பாஜகவினர் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வழிபட்டனர். மயிலாடுதுறை வட்டம், மேல நாஞ்சில் நாடு…

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ்…

மயிலாடுதுறை: மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.

தங்களது முன்னோர்களுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவதை இந்துக்கள் கடைபிடிக்கும் மரபாக உள்ளது. மாதந்தோறும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தை,…

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி தலைமையில் நடைபெற்றது.…

மயிலாடுதுறையில் பிரியங்கா காந்தி விடுதலை கோரி எம்எல்ஏ ராஜ்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.…

மயிலாடுதுறை நகரை மேம்படுத்த அறம் செய் அறக்கட்டளை சார்பில் எம்.எல்.ஏ ராஜகுமாரிடம் கோரிக்கை!

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மயிலாடுதுறையை மேம்படுத்த நகராட்சி ஆணையர் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ராஜகுமார் தலைமையில் 05.10.21 செவ்வாய்க்கிழமை மாலை…

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல்- 5 பேர் கைது.!

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவிடைக்கழி…

மயிலாடுதுறையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைது செய்தததை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும்,துப்பாக்கி சூடு நடத்தியும் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின்…

மயிலாடுதுறையில் மஹாளய அமாவாசை முன்னிட்டு தடையை மீறி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்…!

புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசையை அன்று புண்ணியஸ்தலங்களிலும், கடற்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ்…