மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்குவற்காக அக்டோபர் மாத இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்திட தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் அறிவுறுத்தியதை தொடர்ந்து…