Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிடக் கோரியும், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வலு…

மயிலாடுதுறை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு – மகனின் நண்பர்கள் 3 பேர் கைது!

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆனந்தகுடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகன் கலியமூர்த்தி(வயது55). இவரது மகன் சிவராஜ் மற்றும் அவருடைய நண்பர்களான மாப்படுகை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், விஜய், கார்த்திக்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.!

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட உளுத்துக்குப்பை ஊராட்சி மயிலாடுதுறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறை: 31 சவரன் நகையை தவற விட்ட பெண்மணி – காவல்துறையிடம் கொடுத்த பேக்கரி ஊழியர்கள்!

மயிலாடுதுறை: 31 சவரன் நகையை தவற விட்ட பெண்மணி – காவல்துறையிடம் கொடுத்த பேக்கரி ஊழியர்கள்! மயிலாடுதுறையில் ஒருமணி நேரத்தில் காணாமல் போன நகைகளை மீட்ட உரியவரிடம்…

மயிலாடுதுறை: மங்கைநல்லூர் முதல் பொறையார் வரை பனை விதை நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பனை விதை நடவு செய்து துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையும் பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் அறக்கட்டளையும் சேர்ந்து தமிழகத்தின் பெருமையாக திகழக்கூடிய பனை மரங்கள் நடும் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி – சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை.!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் காங்கேயன் பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருபுவனத்தில் இருந்து காங்கேயன் பேட்டை செல்லும் வழியில்…

மயிலாடுதுறையில், பேக்கரியில் தவறவிட்ட 31 பவுன் நகையை 1 மணி நேரத்தில் போலீசார் மீட்பு-போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு.!

மயிலாடுதுறையில், பேக்கரியில் தவறவிட்ட 31 பவுன் நகையை 1 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். நகைகளை மீட்ட போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை: குத்தாலத்தில் சிபிஎம், பாஜக இடையே மோதல் – பிரதமரை இழிவுப்படுத்தியதாக புகார்.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் குத்தாலம் பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய அரசு தவறான பொருளாதாரக் கொள்கையையும், மக்கள் விரோத போக்கையும்…

மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்.!

உணவு தயாரிக்கும் கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் மயிலாடுதுறையில், ஓட்டலை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பழைய இறைச்சி மற்றும் காலாவதியாக உணவு பொருட்களை விற்பனை…

செம்பனார்கோவில்:ஊரக உள்ளாட்சி தேர்தல்-அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி, காட்டுச்சேரி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா…