Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் மேய்ந்து வரும் வாத்துக்கள்.

திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் வாத்துக்கள் மேய்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு அடுத்தப்படியாக ஆடு, மாடு,…

சீர்காழியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழி நகராட்சி 24 வது வார்டு கோவில்பத்து பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வள்ளிமயில், தனலட்சுமி, சங்கீதா மற்றும் சூர்யா ஆகிய…

மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது!

மயிலாடுதுறை: சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது! பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தல் தேர்வுக்கான விருப்ப மனு வழங்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திமுகவினர் விருப்பமனு அளிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.…

கொள்ளிடம் அருகே பசுமாட்டின் காதுகள்- வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.

கொள்ளிடம் அருகே பசுமாட்டின் காதுகள்- வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமம் பஜனை…

மயிலாடுதுறையில் மகளிர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் ராஜ்குமார் எம்எல்ஏ வழங்கினார்.!

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் மாளிகையில் மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக…

செம்பனார்கோவில் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா…

மயிலாடுதுறையில் முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி `சீல்’ வைத்த நிதி நிறுவனத்தினர்.

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் 66 வயதான புருஷோத்தமன் என்பவர் தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக…

மயிலாடுதுறையில் தேசிய பசுமைப் படையின் சார்பில் உலக ஓசோன் தின விழா.!

மயிலாடுதுறையில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறையில் தேசிய பசுமைப் படையின் சார்பில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் எடை வைத்து நெல் கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை-எச்சரிக்கை விடுத்துள்ளாா் ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் ஆட்சியா் இரா. லலிதா.…