Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் விழாஅதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் விழா திமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் பங்கேற்று…

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல்.!

அருண்மொழித்தேவன் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய…

சீர்காழியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம்…

மயிலாடுதுறை: தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.மயிலாடுதுறை மாவட்ட…

மயிலாடுதுறை: தடுப்பூசி பற்றாக்குறையால் இலக்கை எட்டாமல் போன மயிலாடுதுறை மாவட்டம்…!

’’மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 41,235 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருவாவடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஊராட்சி டி.மேலக்கடை முடுக்குத்…

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு..!

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீர்காழி…