Tag: மயிலாடுதுறை

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்…!

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா…

மயிலாடுதுறை சுடுகாட்டில் மஹாபூஜை செய்து , இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க கூட்டுப்பிரார்த்தனை.!

சுடுகாட்டில் மஹாபூஜை செய்து, விநோத வழிபாடு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க…

தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவர் விடுதி-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நஷ்டம்-சேதமடையவில்லை என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தவறான தகவலை அளிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் குற்றச்சாட்டு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குருவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக 82 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல்…

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் நிலை தடுமாறி விழுந்த சிறுவன் : சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர் கவனமாக செயல்பட்டு பேருந்தை…

மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்..

மயிலாடுதுறை: ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது.…

மயிலாடுதுறை: காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை-திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால்.

காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் கூறினார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் திருச்சி…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் பாரத பிரதமர்…

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்…