Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: பரசலூரில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வள்ளுவர்குல அந்தணர்கள் முப்பிரி நூல் அணியும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி நாகை வள்ளுவர்குல…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு முன் குறுவை நெல் அறுவடை தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது, அணை திறப்பதற்கு முன்பே மயிலாடுதுறை குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி…

மயிலாடுதுறை மாவட்டம் காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்..!

வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளி-மணல்மேடு சாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

மயிலாடுதுறை: நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி மற்றும் ஆனதாண்டவபுரம் ஊராட்சி பாவாநகர் இணைப்பு சாலையின் குறுக்கே ரயில்வே பாதை செல்கிறது. இந்த சாலையில் ெரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும்…

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்! 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை! 75-வது குடியரசு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் – மனைவி கண் முன்னே முதியவர் பலி..!

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் மனைவி கண் முன்னே முதியவர் பரிதாபமாக பலியானார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊர் திரும்பியவருக்கு இந்த…

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூரில் புதிய டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய டி இ எல் சி கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு தமிழ்…