Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்!

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்! மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா…

தரங்கம்பாடி கடலில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி-எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

தரங்கம்பாடி,அக.10: தரங்கம்பாடியில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற டிஎஸ்பி உத்தரவு.!

மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன இதனால் பல சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் நெரிசலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது இந்த கோரிக்கையை பல…

செம்பனாா்கோவில் அருகே நரசிங்கநத்தம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் குடிசை அமைப்பதில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நரசிங்கநத்தம் ஊராட்சியில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தலித்…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை உச்சத்தை எட்டியது குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்ச விலை ரூ.8,603.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம் அதை போல் இன்று நாகப்பட்டினம்…

மயிலாடுதுறை: மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தவர், போக்சோவில் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ரெட்டி கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அன்பரசன். 23 வயதான அன்பரசன், மயிலாடுதுறை…

திருக்கடையூரில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் உலக விதவை பெண்கள் தினம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தனியார் கல்லூரியில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் உலக விதவை பெண்கள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் பூம்புகார்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் குடும்ப நல நிதி வழங்கல்.!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நல நீதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை…

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து திடீர் என தீப்பிடித்து எரிந்தது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் :-

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் புதுவை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று ககாலை பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே சென்றது. பேருந்தில் சுமார் 30…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீட் தோ்வெழுத தகுதிபெற்ற 21 மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தோ்வு எழுத தகுதிபெற்ற 21 மாணவா்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நீட் தோ்வு விண்ணப்ப கட்டணத்திற்காக…