மயிலாடுதுறை:50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
சீர்காழி, மே-05:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு…