மயிலாடுதுறை:கொள்ளிடம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொள்ளிடம் ரோட்டரி சங்கம் மற்றும்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொள்ளிடம் ரோட்டரி சங்கம் மற்றும்…
தரங்கம்பாடி,பிப்.21: மயிலாடுதுறை மாவட்டம் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆக்கூர் ஆரம்ப சுகாதார…
இதுகுறித்து அவர் கூறுகையில் , ஒரு மனிதனின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இறப்பு அனைவராலும் பேசப்படக் கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத்…
மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிய பணிகளுக்கு மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை, பிப்ரவரி- 17:மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி…
தருமை ஆதீனத்தால் நடத்தப்பட்டு வரும் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன்,ஸ்ரீ முத்தையா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 15 -வது ஆண்டு விழா 17.02.2023 வெள்ளிக்கிழமை தருமை ஆதீனம்…
மயிலாடுதுறை, பிப்ரவரி- 18:மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவிலில் தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ஆம் ஆண்டு…
கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் தண்ணீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் உப்புத்தன்மையால் அன்றாடம்…
மயிலாடுதுறை, பிப்ரவரி- 16;மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி…
மயிலாடுதுறை, பிப்- 15;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில்…