Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: செம்பனார்கோயில் வட்டார உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் & தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.தி. அன்பழகன், தை பொங்கல்…

மயிலாடுதுறை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக் கிழமைகள் தோறும் மாவட்ட முன்னோடி முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூகபாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி…

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் காவேரி பாலத்தின் இணைப்பில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம்.உடன் சரிசெய்ய சமூக ஆர்வலர் வேண்டுகோள்!

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் காவேரி பாலத்தின் இணைப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பொது மக்களுக்கு பெரும் சிரமம் -உடன் சரிசெய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள்! மயிலாடுதுறையில்…

மயிலாடுதுறை:2.81 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்

மயிலாடுதுறை, ஜன- 09;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கல்!

மயிலாடுதுறை, ஜன 9: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும்…

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்

தரங்கம்பாடி, ஜனவரி- 09;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக…

மயிலாடுதுறை: திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை, ஜனவரி- 10;மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி புகை இல்லா போகி விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை நகராட்சி,…

மயிலாடுதுறை:கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 5 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை குத்தாலம்: குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 5 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது.நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது. நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை திருவெண்காடு, ஜன.4-: சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது.…