Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2 ஆயிரத்து 625 பேர் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை எழுதினர்

மயிலாடுதுறையில் 2 ஆயிரத்து 625 பேர் காவலர்- தீயணைப்புத்துறையினருக்கான எழுத்து தேர்வை எழுதினர். இதனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் 2…

மயிலாடுதுறை:திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை, நவம்பர்- 28;திமுக இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துகுப்பை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி…

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா! முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பங்கேற்பு!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்சியாக மாணவர்களிடம் உள்ள இயல்பான கலைத்திறனை கண்டறியும் நோக்குடன் கலைத்…

மயிலாடுதுறை:பொறையார் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் அலுவலக அதிகாரப்பூர்வ வருகை

தரங்கம்பாடி, நவம்பர்- 27;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையார் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் செல்வநாதன் அதிகாரப்பூர்வ வருகை புரிந்திருந்தார். தரங்கம்பாடி தனியார் அரங்கில் அறிமுக…

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஏ.வி.சி கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஏ.வி.சி கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது இப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா,இ.ஆ.ப.…

தரங்கம்பாடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு

தரங்கம்பாடி, நவம்பர்- 27;தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்கள் அமைத்து வாக்காளர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில் நூற்றாண்டு விழா

மயிலாடுதுறை, நவ.25-மயிலாடுதுறையில் பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டுவிழாவையொட்டி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆண்டு விழா நடந்தது. தமிழக அரசின் மிக இன்றியமையாத துறைகளில் ஒன்றான பொதுசுகாதாரத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து…

மயிலாடுதுறை :சீர்காழி அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணிக்கிராமம் ஊராட்சியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர்…

மயிலாடுதுறை:சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த…