Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தருமை ஆதீனம் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாயூரம் டெல்டா ரோட்டரி சங்கம்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ வெள்ளிப்பதக்கம்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழை காண்பித்து வாழ்த்து!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, வேளாண்மை இணை இயக்குநா்‌ ஜெ.சேகர்‌2018-ஆம்‌ ஆண்டு கொடிநாள்‌ நிதி (ரூ.3.லட்சம்‌) சேகரித்து சாதனை புரிந்ததற்க்காக, தமிழக அரசின்‌ தலைமைச்‌ செயலாளா்‌…

மயிலாடுதுறை: வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு

மயிலாடுதுறை அருகே அனைமேலகரம், மூவலூர் ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம்…

தரங்கம்பாடியில் மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டம். நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்ட தீர்மானம்

தரங்கம்பாடி, அக்டோபர்- 29;இந்திய கடற்படை, மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம். தரங்கம்பாடியில் நடைபெற்ற மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் வானகிரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் துறைமுகம் அமைத்தல், சாலை அமைத்தல், பள்ளி கட்டிடம் கட்டுதல், உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட…

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் அளித்து தீர்மானம்

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் அளித்து நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய…

மயிலாடுதுறை அண்ணா கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளை வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும் -மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை அண்ணா கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளை வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தி உள்ளார். உற்பத்தி குழுக்கூட்டம்…

மயிலாடுதுறை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண கோரிக்கை மனு

மயிலாடுதுறை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள படுகை கிராமங்களான…

மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம்…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்கள் அதிகரித்ததால் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை ரயில் நிலையம் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் வருகை தரும் ஜங்ஷனாக உயர்ந்து இருப்பதால் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கனிசமாக அதிகரித்துக் கொண்டே…