கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு. கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம்
மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா…