Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள்…

சீர்காழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த பணியாளரை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை.

சீர்காழியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கடையில் பணியாளரை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…

மயிலாடுதுறை: பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு

மயிலாடுதுறை பட்டின பிரவேச விழாவில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் ஆன்மிக…

மயிலாடுதுறை: ஆயப்பாடி பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

தரங்கம்பாடி, மே.3: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ரமலான் மாதமான கடந்த மாதம்…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர், பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம். செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், செம்பனார்கோயில் கிராம ஊராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில், மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி செம்பனார்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் க.தி.…

மயிலாடுதுறை:முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் மே தின கொடியேற்று விழா

மயிலாடுதுறையில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் மே தின கொடியேற்று விழா ! , , மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே 1 தொழிலாளர்…

செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம்- மயிலாடுதுறை எம்பி பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு

தரங்கம்பாடி,ஏப்.30:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர்…

மயிலாடுதுறை : தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ 1.50 கோடியில் புதிதாக மின் தகன மேடை அடிக்கல் நடும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 30;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் சந்தைவெளித்தெரு சுடுகாடு அமைந்துள்ள…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 17 பேர் படுகாயம்

மயிலாடுதுறை, காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக பாண்டிச்சேரிக்கு சுமார் 65 பயணிகளுடன் நேற்று இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. சீர்காழி அருகே காரைமேடு என்ற…

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் குருலிங்க சங்கம பாத யாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா, மே 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் 27-வது…