Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: தில்லையாடி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா பூம்புகார் -மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 11;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி ஊராட்சியின் வரலாறு நூல் வெளியீட்டு விழா நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா…

மயிலாடுதுறை சிலம்பாட்ட வீரர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் பெத்தபெருமாள் தலைமையில், ஐடி அடையாள அட்டைகளை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வழங்கினார்!

மயிலாடுதுறை வீரதமிழச்சி சிலம்பாட்ட கழகம் சார்பாக தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக ID card அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சி எதிராக முறையாக மேற்கொண்டு…

மயிலாடுதுறை:சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம்.

சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M. விவேக் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் M.S. ராஜசேகரன்…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்- முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்

செம்பனார்கோவில், ஏப்ரல்- 09;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றிய கழக சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்…

மயிலாடுதுறை : ஆப்ரேஷன் கஞ்சா 2.0 காவல்துறைக்கு சல்யூட்!.மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!!

ஆப்ரேஷன் கஞ்சா 2.0 காவல்துறைக்கு சல்யூட்!.மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாடு…

மயிலாடுதுறை:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் சேமிப்பு கிடங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்

தரங்கம்பாடி, ஏப்ரல்- 08;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் ஊராட்சி செம்பனார்கோவில் காரைக்கால் பிரதான சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான…

மயிலாடுதுறை: ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா

ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பண்டிட் தீன்தயால் உபத்யாய் தேசிய நலநிதி திட்டத்தின்கீழ் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மயிலாடுதுறை மாவட்ட…

மயிலாடுதுறை: எடுத்துக்கட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 05;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துகட்டு சாத்தனூரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட…

மயிலாடுதுறை: திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமைச்சர் மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமைச்சர் மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம். பூம்புகார்…

மயிலாடுதுறை: நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்தார்.

மயிலாடுதுறை நாராயணப்பிள்ளைத் தெருவில், கூட்டுறவுத்துறை சார்பாக ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள மயிலாடுதறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை…