Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா பொறுப்பேற்றார்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் பணிமாறுதலில் சென்றதை அடுத்து மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா இன்று பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள…

செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார்.

செம்பனார்கோவில், ஏப்ரல்- 03;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி மயிலாடுதுறை மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் சிவஸ்ரீன் சிலம்பாலயம்…

மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சாமி.கணேசன்,…

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கொடியசைத்து துவக்கிவைத்தார்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 01;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக பொதுசுகதாரத்துறை சார்பாக காசநோய் தின விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியை…

மயிலாடுதுறை :பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலிருத்து ONGC நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலிருத்து ONGC நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டு வளர்ப்பு மூன்று விவசாயிகளுக்கு 60 ஆயிரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை, ஏப்ரல்- 01;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பட்டு வளர்ப்பு துறையின் சார்பில் சிறந்த முறையில் பட்டு வளர்ப்பு மேற்கொண்டுவரும் முதல் மூன்று பட்டு விவசாயிகளுக்கு…

மயிலாடுதுறை: 2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, மார்ச்- 31;மயிலாடுதுறை மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட தருமபுரம் சாலை ராஜன்தோட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகத்துடன்…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் -குத்தாலம் ஒன்றியத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம்…

மயிலாடுதுறை: 2200 (Olive Ridlev) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு

மயிலாடுதுறையில், வனத்துறை பராமரிக்கப்படும் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 2200 (Olive Ridlev) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு மயிலாடுதுறை…