மயிலாடுதுறை: விவசாயிகளின் விளைபொருட்களை விற்க விற்பனை கூடங்களுக்கு வாங்க தனி அலுவலர் மற்றும் செயலாளர் அழைப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், பருத்தி, பச்சபயறு, உளுந்து, நிலகடலை, தேங்காய்…