Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: DBTR பள்ளியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது!

மயிலாடுதுறை மாவட்டம், நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19.02.2022 முடிவுற்று, மாவட்ட தேர்தல் கண்காளிப்பர் விஜியேந்திர பாண்டியன் I A S கண்காணிப்பில், மயிலாடுதுறையில் அமைந்துள்ள DBTR…

மயிலாடுதுறை: புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்து ஒப்புதல்

தரங்கம்பாடி வட்டம், தில்லையாடி கிராமம், சவுக்கடி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முத்துக்குமரன், இவர் கொத்தனார் வேலை செய்துவரும் தினக்கூலியாகும். இவரது மனைவி ஜீவிதா இவர்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவில் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இது. இத்தேர்தலில் 72,846 ஆண்கள், 77,077 பெண்கள் மற்றும் 15 இதரர்…

மயிலாடுதுறை மாவட்டம்: வீதியில் கிடந்த பணம் – தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் பேரூராட்சியில் வீதியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். ரகசிய தகவலின் அடிப்படையில், குத்தாலம் பேரூராட்சி 7-வது வார்டில்…

மயிலாடுதுறை மாவட்டம்: சொத்து பிரச்சினையில் தொழிலாளியை அடித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை…

மயிலாடுதுறை மாவட்டம்: கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 85 மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள நிலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு நகரிலும், நகரைச்சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் டாஸ்மாக் கடைகளை…

மயிலாடுதுறை மாவட்டம்: உலக அமைதி வேண்டி சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் ‘108 திருவிளக்கு’ பூஜை நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் தொற்றில் இருந்து அனைவரும் விடுபட வேண்டியும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: நான்கு பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:மணக்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த பாதாளவீரன் கோவிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கிராமத்தில் மிக பழமையான பாதாள வீரன், சப்த கன்னிகள் கோயிலில் பால்குட அபிசேக திருவிழா நடைபெற்றது. மணக்குடி கிராமத்தில் காவிரி நதி கரையிலிருந்து,…