மயிலாடுதுறையில் பட்டாசு ஆலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாணவெடி தயாரிப்பு ஆலையில் ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார். வெடிபொருட்கள், மூலப் பொருட்கள் பயன்பாடு குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்…