Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: குத்தாலம் ஒன்றியத்தில் 5 புதியதாக மின்மாற்றிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மாந்தை மற்றும் நக்கம்பாடி ஊராட்சிகளில் புதிய மின் மாற்றி துவக்க விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு…

மயிலாடுதுறை: 1710 படித்த ஏழை மகளிர் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1710 படித்த ஏழை மகளிர் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியுடன்,…

மயிலாடுதுறை: புனிகீஸ்வரர் வடக்கு வீதி சாலையில் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி!

மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் ,முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடந்து செல்லும் பிரதான சாலை புனிகீஸ்வரர் வடக்கு வீதியில் நாற்றமெடுக்கும் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் அதன்…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவர் கைது!

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவர் கைது! மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல்…

மயிலாடுதுறை: தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி இல்லா தமிழகம் திட்டத்தின் மூலம் நெகிழிப் பைகளை மறுசுழற்சி செய்யும் நெகிழி அரவை பயிற்சி!

பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி இல்லா…

மயிலாடுதுறை: திருக்கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை மஞ்சள் பைகளில் வழங்கினர்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயில் அர்ச்சகர் களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழாவில் கலந்து…

மயிலாடுதுறை: ஜப்பானிய முறையில் விவசாயம் செய்யும் பொறியியல் பட்டதாரி.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது45). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். இந்த நிலையில்…

மயிலாடுதுறை:பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் லலிதா வேண்டுகோள்!

3-வது அலை வேகமாக பரவுவதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார். மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் லலிதா…

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளராக மார்கோனி நியமனம்!.

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளராக மார்கோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் மோகன்…

பஞ்சாப் மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அம்பேத்கர் சிலை முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்துக்கு நரேந்திரமோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். அப்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவர் உடனடியாக அங்கிருந்து திரும்ப…