Tag: மயிலாடுதுறை

கழிவுநீரையும், குப்பைகளையும் அகற்றக் கோரி மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணா போராட்டம்.

வீதிகளில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர், குப்பைகளை அகற்றக்கோரி, மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். கழிவுநீரையும், குப்பைகளையும் அகற்றக் கோரி மயிலாடுதுறை மாவட்ட…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குளிர்பதன வசதி கலம் திறப்பு

மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் பாம்புக்கடி உள்ளிட்ட அவசர உயிர்காக்கும் மருந்துகளை பாதுகாக்க குளிர்பதன கலம் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் முதன்முதலாக மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிப்பு – 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இனசுழற்சி முறையில் நிரப்பப் பட உள்ளது. இந்த…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தனியார் பெண்கள் கல்லூரியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் வட்டாரத்தில் சனிக்கிழமையன்று பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. தரங்கம்பாடி புனித தெரசா மகளிர் கலை & அறிவியல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக…

மயிலாடுதுறை: கோவில்களில் நடக்கவிருந்த திருமணங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் கடைசி 3 நாட்கள் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் மூடப்பட்டன. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில்…

மயிலாடுதுறை அருகே குளத்தில் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை

மயிலாடுதுறை அருகே குளத்தில் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்: மயிலாடுதுறை அருகே…

மயிலாடுதுறை:சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா விழிப்புணர்வு!

மயிலாடுதுறை: பொங்கல் திருநாளையொட்டி கடை வீதிகளில் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அபாயம் உள்ளதால் தமிழ்நாடு அரசு ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா? – எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்படும் கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாகஇ திமுக அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.7) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில்…

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.

மின்சாரம் தாக்கி தொதாழிலாளி பலி:மயிலாடுதுறை அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 30). கூலி தொழிலாளியான இவர், புதிய வீடுகட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று…