Tag: மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி, காட்டுச்சேரி, நரசிங்கநத்தம், ஈச்சங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு…

மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் சம்பா சேதம்: மயிலாடுதுறை, நாகை விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதமானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தைப்படுகை, திட்டுப்படுகை,…

மயிலாடுதுறை:குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஓ.என்.ஜி.சி. பணிகள்மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. பழைய…

மயிலாடுதுறை:தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மழையினால் அழிந்துபோன நெற்பயிர்களுக்கு…

மயிலாடுதுறை அருகே மாயமான கூலித்தொழிலாளி வயல் வெளியில் மர்ம சாவு. போலீஸ் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கடக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன்(45) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது வீட்டிற்கு…

மயிலாடுதுறை வட்டத்தில்‌ உள்ள வருவாய்‌ கிராமங்களில்‌ காலியாக உள்ள 16 கிராமஉதவியாளர்‌ பணியிடங்கள்‌!

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌ கூறியதாவது: மயிலாடுதுறைமாவட்டம்‌, மயிலாடுதுறை வட்டத்தில்‌ உள்ள வருவாய்‌ கிராமங்களில்‌ காலியாக உள்ள 16 கிராமஉதவியாளர்‌ பணியிடங்கள்‌ கீழ்கண்ட இனசுழற்சி முறையில்‌…

மயிலாடுதுறை:மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார். மணல்மேடு அருகே பாலாக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மனைவி வள்ளி (வயது45). இவர் நேற்று…

மயிலாடுதுறை ரயிலடி-காவேரி நகர் சாலையை சீரமைக்க நகராட்சிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை ரயில் நிலையம் அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாக இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பேருந்துகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வதற்காக ரயில் நிலையத்திற்கு…

மயிலாடுதுறை அருகே நடந்த சாலை விபத்தில் ஆசிரியர் உள்பட இருவர் பலி

மயிலாடுதுறை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45)இவர் மயிலாடுதுறை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி பணியை முடித்து விட்டு இருசக்கர…

மயிலாடுதுறை: ரூ. 15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் கண்டுபிடிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் செல்பொன் தொலைந்துவிட்டதாக கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள்…