Tag: மயிலாடுதுறை

சீர்காழி அருகே கார் மோதிய விபத்தில் இருவர் பலி – 5 பேர் காயம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலபாதி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.47, இவரும் இவரது மனைவி கோமதி, மகள் சந்தியா, மகன் சரவணன் ஆகிய 4 பேரும், காரில் திருநள்ளாறு…

மயிலாடுதுறை: சீர்காழி ஒன்றியம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மு.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் உள்ள…

மயிலாடுதுறை: 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாமினை சீர்காழி சட்டமன்ற…

மயிலாடுதுறை: புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade” திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை: முகமதுபாரூக் மற்றும் முகமதுஅர்சத் (மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்) புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade”என்னும் திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

மயிலாடுதுறை: அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் தனது மகளுடன் புத்தாண்டினை கொண்டாடினார்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற மற்றும்…

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள்!

தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தஞ்சாவூர் சரகத்தில்…

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான தனி ஒருவன் விருது!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான 2021 ஆம் ஆண்டிற்கான தனி ஒருவன் விருது பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் திருச்சியில்…

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை நகரத்தில் பள்ளி மாணவர்கள் பனங்கிழங்கு விற்பனை செய்துவருவதை நகர வீதிகளில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தரங்கம்பாடி பூம்புகார் கடற்கரையில் கூடுவதற்கும் நட்சத்திர விடுதிகளில், ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகளில் இரவுநேர இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர பேரூராட்சி திமுக வார்டு உறுப்பினர்களுக்கான நேர்காணல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, நகராட்சி மற்றும் குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரங்கோயில் பேரூராட்சிகளில் உட்பட் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காண நேர்காணல் மயிலாடுதுறையில் அமைந்துள்ள கலைஞர்…