Tag: மயிலாடுதுறை

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அரசுப் பேருந்தில் அலுவலகம் சென்றார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஓர் நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்…

பூம்புகாரில் ஆழிப்பேரலை சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு 17 ஆண்டு நினைவு நாளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆழிப்பேரலை சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு 17 ஆண்டு நினைவு நாளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா என்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்…

மயிலாடுதுறை: முருகமங்கலம் ஊராட்சியில் 100-க்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் முன்னிலையில் கலைஞர் அரங்கத்தில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முருகமங்கலம் ஊராட்சி அதிமுக கட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் இமயநாதன் தலைமையில்…

மயிலாடுதுறை: பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தீ விபத்தினால் வீடு சேதமடைந்ததை பார்வையிட்டு நிவாரணம்!

மயிலாடுதுறை: பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தீ விபத்தினால் வீடு சேதமடைந்ததை பார்வையிட்டு நிவாரணம்! நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர்…

மயிலாடுதுறை: சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகள். உடனடியாக அகற்றிட வேண்டுகோள்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயங்குடி பள்ளம் ஊராட்சி அருகே அமைந்துள்ள சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகளும் அதிகமாக அவ்விடத்தில்…

மயிலாடுதுறை: 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.பல்கலைக்கழக மண்டல மையம்மயிலாடுதுறையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்…

மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் -அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கோரிக்கை!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு…

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் புதிய சாலை திறப்பு மற்றும் புதிய கட்டிடங்கள் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஊரக…

திருக்கடையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் சோழமண்டல மாற்றுத்திறனாளிகள் சமூக நலச் சங்கம் சார்பில் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்…

மயிலாடுதுறை: காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் 50-க்கு மேற்பட்டோர் பா.ம.க. இருந்து விலகி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் முன்னிலையில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காழியப்பன்நல்லூர், தில்லையாடி ஊராட்சிகள் மற்றும் அனந்தமங்கலம் கிராமத்தில் பாமக கட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் விலகி திராவிட முன்னேற்றக்…