Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில் பெரம்பூர் காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்..

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில் பெரம்பூர் காவல்துறை சார்பாக மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்…

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மயிலாடுதுறையில் காவிரி ஆறு, பழங்காவிரி வாய்க்கால் மற்றும் குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சட்ட ஆலோசகர் விஜயகுமார் என்பவர் 2017-ஆம் ஆண்டு…

மயிலாடுதுறை அருகே தனியார் பஸ் மோதி மொபட்டில் சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரகமதுநிசார் மகன் யூசுப்கான் (வயது 19). இவர் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஒரு…

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி.

“மயிலாடுதுறை மாவட்டம் கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி புரிபவர் செந்தில். இவர் இன்று தலைமை ஆசிரியரிடம் பாடக்குறிப்பு கையொப்பம் வாங்க சென்றபோது தலைமை ஆசிரியர்…

மயிலாடுதுறை குறு, குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தகவல்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம்…

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் அமைந்துள்ள தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலில் சிறப்புலி நாயனாருக்கு குருபூஜை சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்புலி நாயனாருக்கு பல்வேறு…

மயிலாடுதுறை நகராட்சியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு திங்கள்கிழமை ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் இதுவரை முதல்தவணை கரோனா…

கொள்ளிடம் அருகே கிராம மக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. மேலும்…

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அமிர்தகடேசுவரர்…

சீர்காழி : அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

டிசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக…