Tag: மயிலாடுதுறை

தரங்கம்பாடி: எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த மாணவர்கள்-இருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட சோகம்..

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 மாணவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். கடலோர காவல் குழும போலீசார், மீனவர்கள் உதவியுடன் அம்மாணவர்களை…

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 ரவுடிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது.

மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2.4.2014 அன்று கூறைநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது…

மயிலாடுதுறை அருகே திமுக சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்களை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் ஒன்றிய…

மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குத்தாலம் கிழக்கு ஒன்றியத்தில் ரத்த தான முகாம்…

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கைநல்லூர்…

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை,…

மயிலாடுதுறை: முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ. சி.மணியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், மேக்கிரிமங்கலம் ஊராட்சி ஆனாங்கூர்லரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு…

மயிலாடுதுறையில் பாஜக நடத்திய மாட்டு வண்டி பேரணி – தடுத்து நிறுத்திய போலீசார்..

பெட்ரோல், டீசல் விலையை உயர்வை தமிழ்நாடு அரசு குறைக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்து…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கேசவன்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன்…

மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையை சுருட்டிய விஏஓ…

மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்களை சமர்ப்பித்து, விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையில் இருந்து பல லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கு மாற்றிய கிராம நிர்வாக அலுவலர்…