Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கார்த்திகை சோமவாரம்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்.

கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வாரம் (திங்கட்கிழமை)…

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு.

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை…

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு நாலாவது மாத விழா கொண்டாட்டம்-அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் பங்கேற்பு..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டினை நிகழாண்டு மாதந்தோறும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பவள விழாவின் நான்காவது மாத விழா கல்லூரியின் கலையரங்கத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழப்பு.- மகன், போலீசில் புகார்.

மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன், போலீசில் புகார் கொடுத்துள்ளார். மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர்…

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆக பதிவாகி வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக…

பொறையாறில் தலையில் காயங்களுடன் தொழிலாளி மர்மமான முறையில் இறப்பு-துதொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியைச் சேர்ந்தவர் பாலு. (வயது 65) விவசாய கூலித் தொழிலாளியான இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து…

மயிலாடுதுறையில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் மாவட்ட திமுக அவைத் தலைவர் K. G.சீனிவாசன் தலைமையில் நாகை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு பொது…

மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் கோவில் கும்பாபிஷேக பாலாலயம் !

மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார்…

மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கலைஞர் டிவி செய்தியாளர் வினோத்ராஜ்-மாலா என்கின்ற மதுபாலMCA இவர்கள் திருமண விழாவில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன்ExMLA பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட…

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு-நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை..

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு…