Tag: மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் செங்கல் சூளைகள் மூழ்கின-கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின. ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை முகாமை ஆட்சியா் இரா. லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை வழங்க புகைப்படம், கைரேகை பதிவு செய்யும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். செம்பனாா்கோவில்…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு சின்னங்கள் வாரவிழா -ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25…

மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நிறுத்தம்!-ரயிலை வரவேற்ற பொதுமக்கள்.

கொரோனாவுக்கு முன் நிறுத்த பட்ட ரயில் ரயில் விடப்பட்ட பின் நீடூரில் நிறைத்தமில்லாமல் சென்றது இதனை அறிந்த மஜகவினர் மஜக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் N.M.மாலிக்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர காங்கிரஸ் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா குத்தாலம் நகர காங்கிரஸ் சார்பாக குத்தாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பி.டிசூரியா…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா…

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்-மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில் பாஜக ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிகச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என…

மயிலாடுதுறை: அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி – தலைமறைவான தம்பதி கைது…

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி தலைமறைவான தம்பதியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் அருண்குமார், இவரது…

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு..

மயிலாடுதுறை நகர பா.ஜ.க. அலுவலகத்தில்செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

மனநலம் குன்றிய பெண் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காணி முட்டம் அருகே பல்லவராயன்பேட்டையை சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி (80). இவரது கணவர் நடராஜன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்ட நிலையில் தனது…