Tag: மரக்கன்று நடும் விழா

கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா.

கடலூர்: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்க்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் சார்பில், மரக்கன்று நடும் விழா…

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜோதி பவுண்டேஷன் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு தினமும் உணவும், நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறது. இந்நிலையில்…