Tag: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏதுவாக நாளை மறுநாள் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து…

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் சம்பந்தமாக பல்வேறு…

மின் கட்டணம் செலுத்த இறுதி நாள், மே 10 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு!

மின் கட்டணம் செலுத்த இறுதி நாள், மே 10 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம்…

பராமரிப்பு பணிகள் தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க வேண்டும் -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்தடை காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வண்ணம் தான் உட்பட அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பராமரிப்பு பணிகள் தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.…