Tag: மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் தொங்கிய வாலிபர் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் வாலிபர் ஒருவர் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சார வினியோகம்…