Tag: மின் உற்பத்தி பகிர்மான நிலையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே 110 கிலோ வாட் மின் உற்பத்தி பகிர்மான நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சீர்காழி கோட்டம், கிடாரங்கொண்டான் ஊராட்சியில் 110/11 கி.வோ.துணைமின் நிலையம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேத…