Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன் களப்பணியாளார்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம்…

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதென்ன?. இதோ..

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதென்ன?. இதோ.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 6 மாதங்களில்…

சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேப்டன் தோனி வெற்றிக்கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின்…

தலைமை செயலகத்தில் பள்ளிக் கட்டங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் நீலகிரி…

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,…

சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை பாதிப்பால் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இன்று சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மழை கால…

கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் நிவாரண…

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை: முதலமைச்சர் ஸ்டாலின்!

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டார…

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டம்… அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு 142கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக 3ஆயிரத்து510 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் அடிக்கல் நாட்டி…

நாட்டின் பொது சொத்துகளை விற்கக் கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பொது சொத்துகளை விற்கக் கூடாது – முதலமைச்சர் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைவரின் சொத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிறு குறு நிறுவனங்களின் ஆணி வேராக இருப்பவை…