Tag: முந்திரி ஆலையில் தொழிலாளி மரணம்

கடலூர் திமுக எம்.பி.க்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி மரணம்;நேரில் அஞ்சலி செலுத்திய பாஜகவினர்!.

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலைசெயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய தொழிலாளி மேல்மாம்பட்டை கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.…