Tag: ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ரூ.3 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்.

ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதால் மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நாகை…