Tag: லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது

கடலூர் அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் உள்பட 2 பேர் கைது.!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 34), விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை, கடந்த…