Tag: விவசாயிகளுக்கு 100 % மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்

செம்பனார்கோவில் அருகே விவசாயிகளுக்கு 100 % மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட திருவிளையாட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செம்பனார்கோவில் வட்டார…