Tag: வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 ஆடுகள் இறந்தன. மேலும் தென்னை மரம்

வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 ஆடுகள் இறந்தன. மேலும் தென்னை மரம், மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம், கள்ளிமேடு, செம்போடை, தோப்புத்துறை, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது…