Tag: அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது

நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது.இதனால் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

நாகை அருகே சாமந்தான்பேட்டையில் 55 மீட்டர் உயரழுத்த மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.இதனால் சாமந்தான் பேட்டை மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி…