Tag: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின்…

இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிப்பு -அமைச்சர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள்…

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்…

‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவது…

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று தொடக்கம்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜன.27-ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு27-ம் தேதி தொடங்கவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை…

பொங்கலுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா…

“தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம்…

தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது!

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் திறம்பட…

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் கூடுதலாக 1500 இடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக 1500 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம்…