Tag: அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு நாலாவது மாத விழா கொண்டாட்டம்-அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் பங்கேற்பு..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டினை நிகழாண்டு மாதந்தோறும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பவள விழாவின் நான்காவது மாத விழா கல்லூரியின் கலையரங்கத்தில்…

மயிலாடுதுறை: கொள்ளிட ஆற்றின் கரையில் இரவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரைபகுதியை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

சீர்காழியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மண் வளத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் மெய்யநாதன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா, நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.…