Tag: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு-நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை!

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.…