Tag: ஆட்சியர் லலிதா

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு.

மயிலாடுதுறை: கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனைகளுக்கு குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் வழங்கினா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசினா் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட…