Tag: ஆணவக்கொலை

கடலூர்: ஆணவக்கொலை செய்யப்பட்ட முருகேசன் தாயார் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க டி.ஜி.பியிடம் மனு..

கடலூரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள…

கடலூர்: கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டணை குற்றவாளிகள் சிறையில் அடைப்பு.!

கடலூர், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியியல் பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த…

கடலூர் ஆணவக்கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு… ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும்…