Tag: ஆணவக்கொலை வழக்கு

கடலூர்: கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பு-இந்த தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்!-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுகூரைபேட்டை கிராமத்தில் நடைபெற்ற கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (25.09.2021) காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள சகஜானந்தா…