Tag: ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி , ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி.…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமமுக மற்றும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் தலைமையில் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5ஆம் ஆண்டு…

மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வு பெற்றோர் பணப்பலனை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு…

மயிலாடுதுறையில் வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாவீரன் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதன்…

ராமநத்தம் அருகே சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கால்வாய்க்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..

ராமநத்தத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் சென்னை மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கியது. இதை அகற்றுவதற்காக கடந்த…

கடலூரில் கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனத்தினா் (சிஐடியூ) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனத்தினா் (சிஐடியூ) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் செம்மண்டலத்தில் உள்ள கட்டுமான நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிடபிள்யூஎப்ஐ மாவட்டத்…

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி திங்கள் கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருக்கடையூர் மெயின்ரோட்டில்…

சிதம்பரத்தில் பாஜக சார்பில் கோயில்களை வார இறுதி நாட்களில் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் நகரில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய கிழமைகளில் தமிழக ஆலயங்களை திறக்க வலியுறுத்தி, சிதம்பரம் கிழக்கு கோபுரம் எதிரில், ராஜகணபதி…

சிதம்பரத்தில் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச அரசை…

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் உள்ள மாட்டுவண்டித் தொழிலாளா்களுக்காக கிளியனூா்,…