Tag: ஆற்றில் மூழ்கி சிறுமி பலி

மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் உடலை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மயிலாடுதுறை தாலுகா நமச்சிவாயபுரம், கல்யாணசோழபுரம் ஐயனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன். திருமங்கலம் அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் இவரது மகள் ரக்ஷிதா(13) கடந்த 10-ஆம் தேதி மாலை…